நிலக்கடலை சாகுபடி பாதிப்பு

74பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட காழியப்ப நல்லூர், அனந்தமங்கலம், என் என் சாவடி, திருக்கடையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் நிலக்கடலை சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் காழியப்ப நல்லூர் பகுதியில் அதிகமாக சுற்றி தெரியும் மயில்களால் நிலக்கடலை செடிகள் சேதமடைந்து வருவதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இதனால் நிலக்கடலை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி