நித்யானந்தாவின் ஆன்மிக உரைகள் சிறப்பானவை - நீதிபதி கருத்து!

62பார்த்தது
நித்யானந்தாவின் ஆன்மிக உரைகள் சிறப்பானவை - நீதிபதி கருத்து!
நாகை, திருவாரூரில் உள்ள 4 மடங்களையும் நிர்வகிக்க, தக்காரை நியமித்த அறநிலையத்துறையின் உத்தரவை எதிர்த்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தண்டபாணி, தக்கார் நியமனம் தொடர்பான அரசின் உத்தரவில் தலையிட முடியாது எனக்கூறி தள்ளுபடி செய்தார். அதேசமயம், நித்யானந்தாவின் ஆன்மிக உரைகள் சிறப்பானவை. அவரது ‘கதவைத் திற காற்று வரட்டும்’ என்ற தொடரில் ஆழ்ந்த அர்த்தங்கள் இருக்கும் என்றார்.

தொடர்புடைய செய்தி