தலைகீழாக காரை இழுத்து விழிப்புணர்வு

60பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே மேலப்பாதி கிராமத்தைச் சேர்ந்தவர் அப்போ என்கிற தினகரன். இவர் ஒரு டன் எடை கொண்ட காரை கயிறால் இடுப்பில் கட்டி தலைகீழாக கைகளால் நடந்தபடி இழுத்துச் சென்று இன்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து போதை மற்றும் அதற்கு எதிராக இந்த சாகச நிகழ்வை அரங்கேற்றியதாக அவர் தெரிவித்தார். இந்த நிகழ்வை பலரும் பார்த்து வியந்து அவருக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி