மயிலாடு துறை - Mayiladuthurai

மயிலாடுதுறை: பல ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த தோழிகள்

மயிலாடுதுறையில் செயின்ட் பால்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சியானது நேற்று(ஆக.27) நடைபெற்றது. மாணவிகள் பசுமை நிறைந்த நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். 1982ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை கல்வி பயின்ற முன்னாள் மாணவிகள் இதில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் மாணவிகள் பாடலுக்கு நடனமாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஒருவரோடு ஒருவர் செல்ஃபி எடுத்துக் கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

வீடியோஸ்


நாகப்பட்டினம்