மயிலாடுதுறையில் இருந்து திருச்சி புறப்பட்ட ரயில்

75பார்த்தது
மயிலாடுதுறையில் இருந்து திருச்சி வரை காலை 08: 05 மணிக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே சென்று கொண்டிருந்த ரயில் தற்போது அனைத்து நாட்களும் இயங்கும் என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறையிலிருந்து புறப்பட்ட ரயிலுக்கு ரயில் பயணிகள் சங்கத்தினர் உற்சாகமாக வழி அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து பயணிகள் மற்றும் ஓட்டுநர்களுக்கு இணைப்புகளை வழங்கினர். ஏராளமான ரயில் பயணிகள் சங்கத்தினர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி