இந்த முன்னணியினர் கடவுளிடம் முறையிட்டு போராட்டம்

62பார்த்தது
தமிழகத்தில் கோவில்களை விட்டு இந்த சமய அறநிலையத்துறை வெளியேற வலியுறுத்தி மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி பகுதியில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்தனர். இதனிடையே ஆதி மயூரநாதர் கோவிலில் நேற்று இந்து முன்னணி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் தமிழக அரசுக்கு நல்ல புத்தி கொடு என கடவுளிடம் முறையிட்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி