மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்

84பார்த்தது
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ பி மகாபாரதி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். தொடர்ந்து பெறப்பட்ட மக்கள் மீது ஒரே நடவடிக்கை எடுக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி