தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

58பார்த்தது
மயிலாடுதுறை பற்றிய பேருந்து நிலையம் அருகில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் மத்திய அரசு கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல பொறுப்பாளர் பொன் நக்கீரன் தலைமை தாங்கினார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து புதிய குற்றவியல் சட்டங்கள் மற்றும் தொழிலாளர் வினோத சட்ட தொகுப்புகள் ஆகியவற்றின் திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி