கேப்டனாக எனக்கு இருக்கும் மிகப்பெரிய சவால்

83பார்த்தது
கேப்டனாக எனக்கு இருக்கும் மிகப்பெரிய சவால்
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மா இன்று(மே 30) அளித்த பேட்டியில், “கேப்டனாக எனக்கு இருக்கும் மிகப்பெரிய சவாலே பலவிதமான வீரர்களை எப்படி கையாள்வது என்பது தான். ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு மன ஓட்டம் இருக்கும். ஒவ்வொரு வீரர்களும் ஒவ்வொரு விஷயத்தை எதிர்பார்ப்பார்கள். அதனை அவர்களிடமிருந்து கேட்டு அதற்கு ஏற்ப நான் செயல்பட வேண்டும். மேலும் அனைத்து வீரர்களையும் சரிசமமாக நடத்த வேண்டும். அனைவருக்கும் ஒரே விதமான முக்கியத்துவத்தை கொடுக்க வேண்டும்” என்றார்.

தொடர்புடைய செய்தி