ரவுடி தீபக் ராஜா மீது இருக்கும் கொலை வழக்குகள்

70பார்த்தது
ரவுடி தீபக் ராஜா மீது இருக்கும் கொலை வழக்குகள்
நெல்லையில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட ரவுடி தீபக் ராஜா மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. 2016ம் ஆண்டு தூத்துக்குடியில் நடைபெற்ற இரட்டை கொலை வழக்கு, நெல்லை தாழையூத்தில் நடைபெற்ற கொலை வழக்கு உள்ளிட்ட 4 கொலை வழக்குகள். இதனுடன் கொலை முயற்சி, அடிதடி, கட்டப்பஞ்சாயத்து போன்ற பல வழக்குகள் அவர் மீது உள்ளன. மேலும் தென் மாவட்டங்களில் ஜாதி ரீதியாக நடந்த பல குற்ற சம்பவங்களிலும் அவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

தொடர்புடைய செய்தி