“நூலகமாய் இருந்தவர் முரசொலி செல்வம்” - வைரமுத்து இரங்கல்

69பார்த்தது
“நூலகமாய் இருந்தவர் முரசொலி செல்வம்” - வைரமுத்து இரங்கல்
முரசொலி செல்வத்திற்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், “அண்ணன் முரசொலி செல்வம் மறைந்துவிட்டார் என்ற செய்தியை என்னால் நம்பமுடியவில்லை, நோயில்லை நொடியில்லை, விபத்தில்லை விபரீதமில்லை, படுத்தார் எழவில்லை, கலைஞருக்குப் பிறகு இயக்க வரலாறு சொல்லும் நூலகமாய் இருந்தார். குடும்பத்தார்க்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். முரசொலி உள்ளவரை செல்வம் இருப்பார்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி