ரூ.850 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

59பார்த்தது
ரூ.850 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
சிகாகோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், 3 நிறுவனங்களுடன் ரூ.850 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. செங்கல்பட்டில் ரூ.500 கோடியில் லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தி மையம் விரிவாக்கத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் விஷய் பிரிஷிஷன் நிறுவனத்தின் உற்பத்தி மையத்தை நிறுவ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி