கத்தி முனையில் மாமியார், மருமகள் பலாத்காரம்

78பார்த்தது
கத்தி முனையில் மாமியார், மருமகள் பலாத்காரம்
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த தந்தையும், மகனும் ஆந்திரா மாநிலம், மத்தூரில் உள்ள ஒரு காகித ஆலையில் காவலாளியாக வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில், அவர்கள் தங்கியிருக்கும் அறைக்கு வந்த 4 மர்ம நபர்கள் தந்தையையும், மகனையும் கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளனர். அதன்பின், கத்தி முனையில் மிரட்டி 4 பேரும் சேர்ந்து மாமியார், மருமகளை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர். இதையடுத்து. அந்த 4 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி