திருவிழாவில் சரிந்து விழுந்த 72 அடி உயர காளை பொம்மைகள்

72பார்த்தது
கொல்லம்: ஓச்சிரா பரபிரம்ம கோயிலில் நேற்று (அக் 12) நடைபெற்ற 'காலகெட்டு' திருவிழாவின் போது 72 அடி உயர ராட்சத காளை பொம்மைகள் சரிந்து விழுந்தது. காலபைரவன் என்று அழைக்கப்படும் 72 அடி உருவ பொம்மைகளை கிரேன் மூலம் தூக்கி கோவிலுக்கு கொண்டு செல்லும் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த பொம்மைகள் சரிந்து மின் கம்பிகள் மீது விழுந்ததும் பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிரிழப்போ, காயமோ ஏற்படவில்லை.

நன்றி: ஏசியாநெட் நியூசபிள்

தொடர்புடைய செய்தி