சிறப்பு வகுப்பு நடத்தும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை

77பார்த்தது
சிறப்பு வகுப்பு நடத்தும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை
மிலாடி நபி அரசு விடுமுறையான இன்று (செப்டம்பர் 17) சிறப்பு வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் கள்ளிகள் இயக்குநர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பில், தமிழ்நாட்டில் இன்று சில தனியார் பள்ளிகளில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வழக்கு நடைபெறுவதாக புகார் எழுந்த நிலையில், பள்ளிக்கல்வி துறையின், தனியார் பள்ளிகள் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி