கண்கள் குளிர்ச்சியாக இருக்க இதை செய்தால் போதும்

60பார்த்தது
கண்கள் குளிர்ச்சியாக இருக்க இதை செய்தால் போதும்
ஐஸ் கட்டித் துண்டுகளை பருத்தி துணிக்குள் வைத்து அதை கண்கள் மேல் வைத்துக் கொண்டால் குளிர்ச்சியாக இருக்கும். வெள்ளரிக்காய் துண்டுகளை குளிர்ந்த நீரில் நனைத்து பின் அதை கண் இமைகளின் மேல் சிறிது நேரம் வைத்துக் கொண்டால் கண்களுக்கு குளிர்ச்சி ஏற்படும், உருளைக் கிழங்கை வட்டமாக நறுக்கி அதை கண்களின் மேல் சிறிது நேரம் வைத்துக்கொண்டால் கண் வீக்கம், கண் எரிச்சல் குறையும். இதை தொடர்ந்து 2 நாட்கள் செய்ய வேண்டும்.