5ஆம் வகுப்பு மாணவியை சீரழித்து வீட்டில் விட்டு சென்ற நபர்

59பார்த்தது
5ஆம் வகுப்பு மாணவியை சீரழித்து வீட்டில் விட்டு சென்ற நபர்
திரிபுரா மாநிலத்தை சேர்ந்த 5ஆம் வகுப்பு மாணவி கடந்த செப். 15-ல் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த பிரசென்ஜித் முஹுரி என்ற நபர் சிறுமியை தனது பைக்கில் அழைத்து சென்று மறைவான இடத்தில் வைத்து பலாத்காரம் செய்திருக்கிறார். பின்னர் சிறுமியை அவர் வீட்டின் அருகே விட்டு சென்றிருக்கிறார். சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் முஹுரியை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி