சத்தீஸ்கர் மாநிலம் துர்க்கின் வைஷாலி நகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவர் ரிகேஷ் சென். இவர், தனது தொகுதியில் உள்ள அனைத்து OYO ஹோட்டல்களையும் மூடியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ஒரு ஜோடி நேரடியாக ரிகேஷ் சென் அலுவலகத்திற்குச் சென்று, அங்கு பொது இடத்தில் உடலுறவு கொண்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பான வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.