1,984 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

70பார்த்தது
1,984 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
சென்னை, நீலாங்கரையில் இன்று வருவாய் மற்றும் பேரிடர் வீட்டுமனை பட்டா வழங்கும் விழாவில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 1,984 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், இந்த திட்டங்களை நம்முடைய முதலமைச்சர் செயல்படுத்தியிருக்கின்ற காரணத்தால்தான் தமிழ்நாடு அரசு இன்றைக்கு வறுமை ஒழிப்பு – மகளிர் முன்னேற்றம், தரமான கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட 13 துறைகளில் இந்தியாவிலேயே நம்பர் 1 இடத்தை பிடித்திருக்கிறது என பேசினார்.

தொடர்புடைய செய்தி