அமைச்சர் மனைவி கல்லூரி விவகாரம்: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

59பார்த்தது
அமைச்சர் மனைவி கல்லூரி விவகாரம்: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
திருவண்ணாமலை மாவட்டம் மாத்தூரில் அமைச்சர் எ.வ வேலுவின் மனைவிக்கு சொந்தமான அருணை பொறியியல் கல்லூரிக்கு முறைகேடாக அனுமதி வழங்கப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. பொறியியல் கல்லூரி 20 ஏக்கரில் அமைக்கப்பட வேண்டும் என்கிற விதி மீறப்பட்டு, 7 ஏக்கர் நிலத்தில் அருணை கல்லூரி அமைக்கப்பட்டு, AICTE முறைகேடாக அனுமதி வழங்கியதாக மனுதாரர் குற்றச்சாட்டு கூறியிருந்த நிலையில், விதிமீறல் இருந்தால் அருணை கல்லூரி மீது AICTE நடவடிக்கை எடுக்கலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி