தந்தையின் கவனக்குறைவால் பறிபோன இளம் பிஞ்சின் உயிர்.!

29107பார்த்தது
பெங்களூரு HSR லே அவுட்டில் கடந்த 21ம் தேதி ஒரு குடும்பம் திருமணத்திற்கு காரில் சென்று விட்டு இரவு 11.30 மணியளவில் வீடு திரும்பினர். வீட்டிற்கு உள்ளே இறக்கிவிடப்பட்ட ஷாயிசா ஜன்னத் என்ற ஒன்றரை வயது சிறுமி, தனது தந்தையின் பின்னால் ஓடி வந்து கார் கதவுக்கு அருகில் நின்று கொண்டிருந்தாள். ஆனால் குழந்தையை கவனிக்காமல் தந்தை காரை இயக்கியத்தில் குழந்தை மீது கார் ஏறியது. இதில் பலத்த காயமடைந்த குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி