மனைவி அடிப்பதாக கூறி விவாகரத்து கேட்ட கணவன்

24341பார்த்தது
மனைவி அடிப்பதாக கூறி விவாகரத்து கேட்ட கணவன்
தெலுங்கானா மா மாநிலமமாநிலம் ஹைதராபாத் அருகே வசித்து வருபவர் நாகேஷ். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஜெயப்பேரி பூங்காவில் இருக்கும் ஏரியில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அ. அவரை மீடட சுற்றியிருந்தவர்கள் ஏன் இந்த முடிவு என கேட்டுள்ளனர். அதற்கு,, எனது மனனைவி தினமும்ும் என்னை ஆட்டிகிறாள். என்னால் வலி தாங்க முடியவில்லை. மேலும் தினமும் சித்தரவத செய்கிறாள். நான் பெற்ற குழந்தைகளை பார்க்க அனுமதிக்காமல் நான் இறந்துவிட்டதாக அவர்களிடம் கூறியிருக்கிறாள். எனவே எனக்கு விவாகரத்து வாங்கிக்கொடுங்கள் என அலுத்து புலம்பியிருக்கிறார்.

தொடர்புடைய செய்தி