ரயிலில் புக் செய்த அனைவருக்கும் டிக்கெட்

85பார்த்தது
ரயிலில் புக் செய்த அனைவருக்கும் டிக்கெட்
அடுத்த ஐந்து ஆண்டுகளில், ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யும் அனைவருக்கும் உறுதியாக டிக்கெட் கிடைக்கும், இதுவே மோடியின் கேரண்டி என மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். “அகமதாபாத்-மும்பை வழித்தடத்தில் புல்லட் ரயிலுக்கான பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது, 290 கிலோமீட்டருக்கும் அதிகமான பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன. 12 ஸ்டேஷன்களில் பணி நடக்கிறது, மொத்தமான பணிகளும் நிறைவடையும் தருவாயில் உள்ளது” என்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி