அமைச்சர் பி.டி.ஆரின் தாய் கணவரை இழந்தவர்... நீதிமன்றம் அதிரடி

50பார்த்தது
அமைச்சர் பி.டி.ஆரின் தாய் கணவரை இழந்தவர்... நீதிமன்றம் அதிரடி
மதுரை சித்திரை திருவிழாவில் மீனாட்சியம்மன் கோயில் அறங்காவலர் குழு தலைவராக உள்ள அமைச்சர் பி.டி.ஆரின் தாயார் ருக்மணி பழனிவேல்ராஜன், கணவரை இழந்தவர் என்பதால் அவரிடம் செங்கோல் வழங்கக் கூடாது என தினகரன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது பிற்போக்குத்தனமான கோரிக்கை என நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்த நிலையில் செங்கோல் வாங்குபவரும் இந்துதானே? கணவரை இழந்தவர்கள் செங்கோல் வாங்கக் கூடாது என ஆகம விதிகளில் எங்கு உள்ளது? என கண்டனம் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி