பிச்சை கேட்டு பிரச்சாரம் செய்யும் வேட்பாளர்

68பார்த்தது
பிச்சை கேட்டு பிரச்சாரம் செய்யும் வேட்பாளர்
நாடாளுமன்ற தேர்தலில் அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு இணையாக பல தொகுதிகளில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர்களும் தீவிரமாகவும், அதே சமயம் வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் வித்தியாசமாகவும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் புதுச்சேரி தொகுதியில் மாஸ்கோ என்பவர் வாளி சின்னத்தில் தேர்தலில் களம் காண்கிறார், அவர் தனது தலையில் வாளியுடன் கையில் பெரிய தட்டை வைத்துக் கொண்டு வீதி வீதியாக சென்று பிச்சைக் கேட்டு பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

தொடர்புடைய செய்தி