கொல்கத்தாவில் பயங்கர தீ விபத்து - எரிந்த வீடுகள் (வீடியோ)

82பார்த்தது
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஜெசூர் சாலையில் உள்ள குடிசைப் பகுதியில் சனிக்கிழமை பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஏராளமான வீடுகள் எரிந்து நாசமானது. பெரிய அளவில் தீ மளமளவென பரவியதால் ஜெசூர் பகுதியில் கடும் புகை சூழ்ந்தது. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். உயிர் சேதம் மற்றும் சொத்து சேத விவரங்கள் இன்னும் தெரியவில்லை.

தொடர்புடைய செய்தி