என்னை சுற்றி எதிரிகள் சதி செய்து வருகிறார்கள் - ஓபிஎஸ்

84பார்த்தது
என்னை சுற்றி எதிரிகள் சதி செய்து வருகிறார்கள் - ஓபிஎஸ்
மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக ஓ.பன்னீர்செல்வம் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார். அங்கு வாக்கு சேகரிப்பின்போது அவர் பேசுகையில், எனக்கு சின்னம் ஒதுக்குவத்தில் தாமதம் ஏற்படுத்துவதாக எனது பெயரைக் கொண்டு 5 பெயரை நிறுத்தி உள்ளனர். நான் எந்த சின்னங்களை குறிப்பிட்டு இருந்தேனோ அதே சின்னங்கள் அந்த 5 வேட்பாளர்களும் கேட்டிருந்தனர். அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதாக செயல்பட்டனர். என்னை சுற்றி எதிரிகள் சதி செய்துகொண்டு வருகிறார்கள். இறைவன் அருளால் நமக்கு கிடைத்த வெற்றி சின்னம் பலாப்பழம் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி