AIR COOLER-ஆல் நின்றுபோன திருமணம்!

74பார்த்தது
AIR COOLER-ஆல் நின்றுபோன திருமணம்!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் AIR COOLER-ன் அருகில் யார் உட்காருவது என மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் சண்டையிட்டுக் கொண்டனர் . கோபத்தில் மணப்பெண் திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு “இப்போதே சண்டையென்றால் மாமியார் வீட்டில் என்னவெல்லாம் நடக்கும்" எனக்கூறி மணப்பெண் பிடிவாதம் பிடித்துள்ளார். பின்னர் போலீசார் தலையிட்டும் முடிவு எட்டப்படாததால், அமைதியை குலைத்ததாக இரு வீட்டாருக்கும் ரூ.151 அபராதம் விதித்து அனுப்பி வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி