பாம்பின் தாகத்தை தீர்த்த நபர் (வீடியோ)

79பார்த்தது
மதுரை மாவட்டம் ரயில் நிலையம் அருகே நல்ல பாம்பு ஒன்று இருந்துள்ளது. பின்னர் பாம்பு பிடி வீரர் அங்கு வரவழைக்கப்பட்டுள்ளார். அங்கு வந்த அவர் பாம்பு தாகத்துடன் இருந்ததை அறிந்த அவர் வாட்டர் பாட்டில் இருந்த தண்ணீரை பாம்பிற்கு கொடுத்தார். பாம்பின் தலையில் தண்ணீரை ஊற்ற ஊற்ற பாம்பு மெல்ல மெல்ல அதை வாய் திறந்து குடித்தது. பின்னர் அந்த பாம்பு அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.


நன்றி: தந்தி டிவி

தொடர்புடைய செய்தி