சிறுத்தையை கழுத்தை நெரித்து கொன்ற நபர் (வீடியோ)

73பார்த்தது
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள தேவ்பிரயாக் பகுதியில் உள்ள ஜக்கி கிராமத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் சமீபத்தில் வெளியாகியுள்ளது. லக்ஷ்மன் சிங் நேகி என்ற 56 வயது நபர் தனது வீட்டில் இருந்து நடந்து சென்று கொண்டிருந்தார். புதருக்குள் மறைந்திருந்த சிறுத்தை ஒன்று திடீரென லட்சுமணனை தாக்கியது. உடனே சுதாரித்த அவர் சிறுத்தையை லாவகமாக பிடித்து கழுத்தை நெரித்து கொன்றார். இந்த தாக்குதலில் லக்ஷ்மன் சிங் கைகளில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி