'அசாமில் இஸ்லாமியர்கள் வாக்களிக்க விடாமல் பாஜக சதி'

61பார்த்தது
'அசாமில்  இஸ்லாமியர்கள் வாக்களிக்க விடாமல் பாஜக சதி'
மக்களவைத் தேர்தல் 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில் அசாமில் 7 ரயில்கள் ரத்தால் பல்லாயிரக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்கள் வாக்களிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். வாக்குப்பதிவு தொடங்கும் சில மணி நேரத்துக்கு முன்பு அசாமில் 7 ரயில்கள் ரத்தால் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் மக்கள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்த இடங்களில் உள்ள தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமியர்கள். வாக்களிப்பதை தடுக்கும் நோக்கத்துடன் ரயில்கள் ரத்து செய்யப்பட்டது என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது

தொடர்புடைய செய்தி