கன்றுக்குட்டியை வன்கொடுமை செய்த நபர் கைது

64பார்த்தது
கன்றுக்குட்டியை வன்கொடுமை செய்த நபர் கைது
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம், அல்வார்கேட் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பசுக்களை ஒருவர் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் திடீரென கன்றுக்குட்டி ஒன்றின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து வந்துள்ளது. இதனால் உரிமையாளர் சந்தேகமடைந்து மாட்டுத் தொழுவத்தில் சிசிடிவி காட்சிகளை பொருத்தினார். நேற்று (ஜூலை 1) இரவு அந்தப் பகுதியைச் சேர்ந்த பிரியன்சு என்ற நபர், கன்றுக்குட்டியுடன் இயற்கைக்கு மாறான உறவில் ஈடுபட்டது தெரியவந்தது. சிசிடிவி காட்சிகளைக் கொண்டு உரிமையாளர் போலீசில் புகார் அளித்தார். தொடர்ந்து குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி