ஜெயலலிதா 4ஆம் ஆண்டு நினைவஞ்சலி - உசிலை எம்.எல்ஏ மரியாதை

384பார்த்தது
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தமிழக அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை அருகில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி, ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதில் மாவட்ட கவுன்சிலர் சுதாகரன் ஆவின் நிர்வாக குழு உறுப்பினர் சுப்பிரமணி நகர செயலாளர் பூமா ராஜா முன்னாள் நகர்மன்றத் தலைவர் பஞ்சம்மாள் ஆவின் நிர்வாக குழு உறுப்பினர் துறை தனராஜ் முன்னால் நகர சேர்மன் லட்சம் ஒன்றிய கவுன்சிலர் உக்கிரபாண்டி, ஏட்டால் பழனி, சுரேஷ்குமார் நகர துணை செயலாளர் அலெக்ஸ் பாண்டி மாணவரணி செயலாளர் தமிழரசன் மாணவரணி இணைச்செயலாளர் சின்னப்பாண்டி மற்றும் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி