இனிப்பு வழங்கிய தமிழ் புலிகள் கட்சி

78பார்த்தது
இனிப்பு வழங்கிய தமிழ் புலிகள் கட்சி
இனிப்பு வழங்கிய தமிழ் புலிகள் கட்சி.

அருந்ததியர் சமுதாயத்திற்கு 3 சதவிகிதம் உள் இட ஒதுக்கீடு வழங்கியது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து மேலூர் பஸ் நிலையம் முன்பாக தமிழ் புலிகள் கட்சி சார்பில் மதுரைவடக்கு மாவட்டசெயலாளர் உ. நீதிவேந்தன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி