மேலூர் அருகே வாசிப்பு தின விழா

59பார்த்தது
மேலூர் அருகே வாசிப்பு தின விழா
தேசிய வாசிப்பு தின நிகழ்வில் பள்ளி மாணவர்கள்

மேலூர் அருகே கம்பூரில் தேசிய வாசிப்பு தினமான நேற்று (ஜூன். 19) நடைபெற்ற நிகழ்வில் பள்ளி மாணவர்கள் பங்கு பெற்று தாங்கள் படித்த நூல்களில் இருந்து பிடித்தமான கருத்துக்களை எடுத்துரைத்தனர். நிகழ்வில் பங்கு பெற்று பேசிய மாணவர்களுக்கு குழந்தை கதைகள், வரலாறு, பொது அறிவு தொடர்புடைய நூல்கள் பரிசளிக்கப்பட்டது. கம்பூர், கேசம்பட்டி, கச்சிராயன்பட்டி ஊராட்சிகளில் இருந்து மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி