ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு இறுதி அஞ்சலி

83பார்த்தது
ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு இறுதி அஞ்சலி
படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு நாளை (ஜூலை 7) பிற்பகல் இறுதி சடங்கு நடைபெற உள்ளது. செம்பியத்தில் உள்ள பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட உள்ளது. ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டுள்ளது. தற்போது ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நிறைவடைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி