கள்ளக்குறிச்சி சம்பவம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு

84பார்த்தது
கள்ளக்குறிச்சி சம்பவம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு
கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சமும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணமாக வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 38 பேர் பலியான விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி