அக்னிவீர் திட்டம் - ஓராண்டுக்குள் 20 பேர் உயிரிழப்பு

66பார்த்தது
அக்னிவீர் திட்டம் - ஓராண்டுக்குள் 20 பேர் உயிரிழப்பு
மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கிய அக்னிவீர் திட்டத்தின் மூலம் 20 பேர் பலியாகியுள்ளனர். நாடு முழுவதும் எழுந்த கடும் விமர்சனங்களை எதிர்த்து பாஜக அரசு கொண்டு வந்த அக்னிவீர் திட்டத்தின் மூலம், ராணுவத்தில் சேர்ந்த 18 பேர் பணியின் போது உடல்நல குறைவாலும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும், விமானப்படை அக்னிவீரரும், ஜம்மு ராணுவப் பிரிவில் பணியாற்றி வந்த அக்னிவீரரும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி