நீட் தேர்வு வினாத்தாள் கசிவு.. அம்பலமாகும் மோசடி

81பார்த்தது
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு.. அம்பலமாகும் மோசடி
நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்து பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், முக்கிய விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த வழக்கில் கைதான பீகார் மாநிலம் சமஸ்திபூரைச் சேர்ந்த மாணவர் அனுராக் யாதவ் (22) என்பவர் கசிந்த வினாத்தாளை வெளிப்படுத்தியுள்ளார். அது அசல் தேர்வு வினாத்தாளுடன் பொருந்தியதாக ஒப்புக்கொண்டார். அவர் அளித்த வாக்குமூலத்தில், ஜூனியர் இன்ஜினியரான தனது மாமா, மே 4ஆம் தேதி வினாத்தாளைக் கொடுத்து தன்னை தயார் செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி