சமயநல்லூர்: மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

64பார்த்தது
சமயநல்லூர்: மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
மதுரை மாவட்டத்தில் கீழ்கண்ட பகுதிகளில் நாளை (அக். 8) செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் தடை ஏற்படும் பகுதிகள்: சமயநல்லுார், தேனுார், கட்டப்புளி நகர், தோடனேரி, சத்தியமூர்த்தி நகர், வைரவநத்தம், தனிச்சியம், நகரி, திருவாலவாய நல்லுார், அதலை, பரவை, விஸ்தாரா குடியிருப்பு, மங்கையர்க்கரசி கல்லுாரி, பொதும்பு, பரவை மார்க்கெட், கோவில் பாப்பாக்குடி ஆகிய பகுதிகள்.

தொடர்புடைய செய்தி