திருப்பரங்குன்றத்தில் பிரியாணி விருந்து.

2265பார்த்தது
மதுரை அருகே திருப்பரங்குன்றத்தில் இன்று அதிமுக சார்பில் பிரியாணி விருந்து நடைபெற்றது.

மதுரை திருப்பரங்குன்றத்தில் இன்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தலைமையில் பொதுமக்களுக்கு முட்டையுடன் கூடிய பிரியாணி விருந்து வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி