மதுரை தீ விபத்து.. விடுதி உரிமையாளர் மீது வழக்குப்பதிவு

50பார்த்தது
மதுரை தீ விபத்து.. விடுதி உரிமையாளர் மீது வழக்குப்பதிவு
மதுரை கட்ராபாளையம் பகுதியில் இயங்கி வரும் பெண்கள் விடுதியில் இன்று (செப்.12) காலை ஏற்பட்ட தீ விபத்தில் மூச்சுத்திணறி ஆசிரியை உள்பட 2 பேர் உயிரிழந்தனர். விபத்து நடந்த இடத்தை ஆட்சியர் சங்கீதா மற்றும் மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டார். விசாரணையில், எந்தவிதமான அனுமதியும் பெறாமல் இந்த விடுதி செயல்பட்டது தெரியவந்தது. இந்நிலையில், தற்போது விடுதி உரிமையாளர் இன்பா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி