இந்த சிலைகள் வீட்டில் இருந்தால் அதிர்ஷ்டம்!

25778பார்த்தது
இந்த சிலைகள் வீட்டில் இருந்தால் அதிர்ஷ்டம்!
வீட்டில் வாஸ்து விதிகளைப் பின்பற்றுவது சாதகமான பலன்களைத் தரும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர். வாஸ்து சாஸ்திரப்படி இந்த மூன்று சிலைகளை வீட்டில் வைப்பது நல்ல பலன்களைத் தரும் என்பது ஐதீகம். வீட்டில் யானை சிலை இருந்தால் அமைதி கிடைக்கும். வாஸ்து தோஷங்கள் நீங்கும். வீட்டில் ஆமை சிலையை வடக்கு அல்லது கிழக்கு திசையில் வைத்தால் நல்லது நடக்கும். வீட்டில் வாஸ்து ஆமை வைத்திருப்பின் உங்களின் பொருளாதார நிலை மேம்பாடு, நீண்ட ஆயுள் கிடைக்கும். மீன் சிலையை வீட்டின் வடகிழக்கு திசையில் வைத்தால் குடும்பத்தில் பிரச்னைகள் வராது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி