கூட்டு பலாத்காரம்.. கொடூரர்கள் பிடியில் இருந்து தப்பிய சிறுமி

54பார்த்தது
கூட்டு பலாத்காரம்.. கொடூரர்கள் பிடியில் இருந்து தப்பிய சிறுமி
ஆந்திரப் பிரதேச மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில், இளைஞர்கள் சிலர் சிறுமியை அடைத்து வைத்து கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். கடந்த 9 ஆம் தேதி, சிறுமி தனது தோழியின் வீட்டிற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, இளைஞர்கள் அவளைக் கடத்தி, 3 நாட்கள் அடைத்து வைத்து, கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அச்சிறுமி அவர்களின் பிடியிலிருந்து தப்பித்து போலீசிடம் சென்று புகார் அளித்தார். அதன் பேரில், இளைஞர்கள் 8 பேரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி