சிறுமி பாய்ந்து கடித்த வளர்ப்பு நாய் (வீடியோ)

67பார்த்தது
பொதுமக்கள் நாய்களால் தாக்கப்படும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. அதுபோன்ற சம்பவத்தின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது. ஆவடி அடுத்த அயப்பாக்கத்தில் சாலையில் சென்றுகொண்டிருந்த சிறுமி மீது வளர்ப்பு நாய் திடீரென பாய்ந்து கடித்துள்ளது. மீட்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, நாயின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நன்றி: புதிய தலைமுறை

தொடர்புடைய செய்தி