சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு ஆயுள் தண்டனை

68பார்த்தது
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு ஆயுள் தண்டனை
சிவகங்கை மாவட்டம் கள்ளங்குடி புதுாரை சேர்ந்த கூலி தொழிலாளி பாண்டியராஜன் (55) என்பவர் கடந்த 2020 நவ.10-ல், 7 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர். இவ்வழக்கில் குற்றவாளிக்கு நேற்று (அக். 25) ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி