’குழந்தைகளை கொண்டாடுவோம்’..! மாணவர்களுக்கு கிடைத்த சர்ப்ரைஸ்

76பார்த்தது
’குழந்தைகளை கொண்டாடுவோம்’..! மாணவர்களுக்கு கிடைத்த சர்ப்ரைஸ்
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜுன் 6 ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை முதலில் அறிவித்த நிலையில் வெயில் காரணமாக 10ஆம் தேதியான இன்று திறக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள பல பள்ளிகளில் புதிதாக வருகை தரும் மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். அந்த வகையில் திருச்சி எடமலைப்பட்டி புதூரில் மாநகராட்சி பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகளுக்கு 'குழந்தைகளை கொண்டாடுவோம்' என்ற தலைப்பில் பூக்கள் கொடுத்து வரவேற்றனர்.

தொடர்புடைய செய்தி