காவிரியில் நீர்வரத்து 4,500 கன அடியாக உயர்வு

74பார்த்தது
காவிரியில் நீர்வரத்து 4,500 கன அடியாக உயர்வு
காவிரி ஆற்றில் நீர்வரத்து 4,500 கன அடியாக அதிகரித்துள்ளது. இன்று காலையில் 1,500 கன அடியாக இருந்த நீர்வரத்து, தற்போது 4,500 கன அடியாக உயர்ந்துள்ளது. கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 3,463 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் காவிரி நீர் வரத்து அதிகரித்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையாலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றிழும் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

தொடர்புடைய செய்தி