My V3 ads நிறுவன உரிமையாளர் சரண்

82பார்த்தது
My V3 ads நிறுவன உரிமையாளர் சரண்
My V3 ads நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்தன் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
முன் ஜாமின் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், நீதிமன்றத்தில் சரணடைந்தார். சக்தி ஆனந்தன் மீது கோவையில் நிதி நிறுவன மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், வழக்கு விசாரணை சென்னை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டிருந்தது. இந்நிலையில் அவரின் முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

தொடர்புடைய செய்தி