பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகள் கொடுத்து வரவேற்பு

73பார்த்தது
பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகள் கொடுத்து வரவேற்பு
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜுன் 10 ஆம் தேதியான இன்று திறக்கப்பட்டது. பள்ளிக் கல்வித்துறையின் அறிவுறுத்தலின்படி பல்வேறு இடங்களில் புதிதாக பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு பூக்கள் கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்றனர். கடலூர், கோவை, சேலம் உட்பட பல மாவட்டங்களில் புதிதாக ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு இனிப்பு, புத்தகப்பை, எழுதுபொருள் கொடுத்து ஆசிரியர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்பு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி